16 மே, 2011

கை கொடு மனிதா


வாழ்கையின்   தொடக்கம் முதல் இறுதி வரை கை கொடுப்பவனே மனிதன்
ஒவ்வொரு படிகளிலும் எம்மை தூக்கி விட்டவர்களும் உள்ளார்கள்
 ஒவ்வொரு படிகளிலும் எம்மை தூற்றி விட்டவர்களும்  உள்ளார்கள்

வாழ்கையில் நல்லதோ தீயதோ அனைத்தையும் பகிர்வதிற்கு கடவுள் கை கொடுத்து தந்த பரிசு என் இனிய சகோதரி
துன்பங்களில் இருந்து என்னை மீட்ப்பதற்கு கை கொடுத்தது என் உடன் பிறப்பே


கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்