21 மே, 2011

நட்பில்........

ஜீவன் உள்ளவரை மனிதன் 
பணம் உள்ளவரை மரியாதை 
நேசம் உள்ளவரை பாசம் 
என் உயிர் உள்ளவரை நம் நட்பு


இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும் ,
ஆனால் அந்த இடைவெளி கூட உன்னை பற்றி தான் நினைக்கும் ...
that is friendship


இன்னொரு பிறவி பிறக்க போவதில்லை 
இன்னொரு நட்பு உன்னை போல கிடைக்க போவதில்லை ,
அதனால் 
இப்பிறவியில் கிடைத்த உன்னை தவற விடுவதில்லை ...





கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்