நட்பில்........
ஜீவன் உள்ளவரை மனிதன்
பணம் உள்ளவரை மரியாதை
நேசம் உள்ளவரை பாசம்
என் உயிர் உள்ளவரை நம் நட்பு
இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும் ,
ஆனால் அந்த இடைவெளி கூட உன்னை பற்றி தான் நினைக்கும் ...
that is friendship
இன்னொரு பிறவி பிறக்க போவதில்லை
இன்னொரு நட்பு உன்னை போல கிடைக்க போவதில்லை ,
அதனால்
இப்பிறவியில் கிடைத்த உன்னை தவற விடுவதில்லை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக