2 ஜூன், 2011

மழையே


உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏன் தெரியுமா,
நான் இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தான்!....



அன்பான ஒருவரிடம் தோற்று பாருங்கள் .. வெற்றியை விட தோல்வி
எத்தனை சுகம் என்று தெரியும் ...!



1 கருத்து:

கிருஷ்ணா சொன்னது…

அன்பான ஒருவரிடம் தோற்று பாருங்கள் .. வெற்றியை விட தோல்வி
எத்தனை சுகம் என்று தெரியும் ...!

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்