என் கிறுக்கல்கள்
என் கதையில் பெரிதாய் ஒன்றும் இல்லை சிறிதாய் நான் இருக்கிறேன்...
10 ஜூன், 2011
மௌனம்
பேசும் வார்த்தையை விட பேசாத
மௌனத்திற்கு அதிகம்
அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை
எல்லோர்க்கும் புரியும்
மௌனம் மௌனத்தை
நேசிபவர்களுக்கு மட்டும்
தான் புரியும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா
நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக