11 ஜூன், 2011

வாழ்க்கை

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான்
கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
மனிதா எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை


நீ நேசிக்கும் பலர் .... 
உன்னை மறக்க நினைத்தாலும் 
உன்னை நேசிக்கும் சிலரை ... 
நீ நினைக்க மறக்காதே 

சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இறுதிநாள் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மாறவாதீர்..

.சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட , நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு . உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்

வாழ்கையில் தடுமாறி கொண்டு இருப்பதை விட ,ஒரு முறை விழுந்து எழுவது சிறந்தது.



கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்