28 ஜூன், 2011

உயிர் கொண்ட நட்புக்கு , கல்லறை போய் சேர்ந்தாலும் பிரிவு என்பது இல்லை......

உயிரின்  சுவாசம்  மூச்சு 
கண்களின்  சுவாசம்  கனவு .
இதயத்தின்  சுவாசம் துடிப்பு .
என்  'நட்பின் ' சுவாசம் ,
நீ  தான் அன்பு தோழி.




கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்