என் கிறுக்கல்கள்
என் கதையில் பெரிதாய் ஒன்றும் இல்லை சிறிதாய் நான் இருக்கிறேன்...
28 ஜூன், 2011
உயிர் கொண்ட நட்புக்கு , கல்லறை போய் சேர்ந்தாலும் பிரிவு என்பது இல்லை......
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு .
இதயத்தின் சுவாசம் துடிப்பு .
என்
'
நட்பின்
'
சுவாசம்
,
நீ தான்
அன்பு
தோழி
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா
நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக