21 ஆகஸ்ட், 2021

யதார்தா!

அவனின் கோவமும் ஒருவித அழகு தான் என் மேல் காட்டாதவரை,இரசனையில் இனிக்கிறது அனுபவத்தில் கசக்கிறது!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Woww😘😘

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்