19 பிப்ரவரி, 2012

காற்று போராட்டம் செய்தால்?


நீ சுவாசித்த காற்று
தன்னை வேறு யாரும்
சுவாசிக்க கூடாதென்று
போராட்டம் செய்தாலும் செய்யுமடி என் அன்புத் தோழி


கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்