12 மே, 2012

அம்மா உனக்காகவே

விரும்பி விரும்பி நனைகிறேன் மழையிலே உன் புடவை தலைப்பால் அழகாக என் தலையை துடைக்கும் என்பதை நினைத்து நினைத்து......எப்போது அம்மா......

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்