காலம் முழுதும் சேர்ந்திருக்கவே ஆசை கொண்டேன்.
உன் நிழலாக உனைத் தொடர்ந்தேன்.
நீ இமை மூடும் வரை காத்திருந்தேன்.
நீ சுவாசித்த காற்றிலும் கலந்திருந்தேன்.
நீ உறங்கினாலும் உன் கனவாக விழித்திருந்தேன்.
உன் வாசத்துடன் இணைந்து இருந்தேன் ஒரு மலராக..
நீ என்னை வெறுத்தாலும் உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் பிணமாக -கல்லறையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக