11 ஜூன், 2011

நட்பே சிறந்தது


என் இதயத்திற்கும் ,
என் நண்பிக்கும் 
ஒரு ஒற்றுமை உண்டு ,
இருவரும் எனக்காக ,
துடிப்பவர்களை .

நட்பு ஒரு கைக்குழந்தை போல் :
யார் அன்போடு நடந்து கொண்டாலும் 
அவர்களோடு வந்து விடும் 

நிழல்கள் அழிந்தாலும் நட்பின் நிஜங்கள் அழிவதில்லை 

உன் உயிர் போகும்போது 
என் உயிர் தந்து
உன் உயிரை உயிர்பிப்பாள்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமை அருமை

Unknown சொன்னது…

Word Verification னை
எடுத்து விடலாமே சகோதரி கருத்து பகிர்ன்றவர்களுக்கு இலகுவாக இருக்கும்

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்