30 ஜூன், 2011

சொந்தக் கையெழுத்து - Autograph of Priya

என்னை விட்டு விலகி செல்லும் பாடசாலை நாட்கள்,
பதினைந்து எமக்கு ராசியானதோ? இல்லையோ?தெரியவில்லை  பதினைந்து பட்டாம்பூச்சி நெஞ்சங்களை ராசியாக்கியது.இந்த பள்ளி சோலை வனம் தான்

நாளை நம் பிரிவால் இது பாலைவனமாகிவிடுமோ? என்ற நினைவே அலைகிறது என் மனதில் !
நிச்சயமாக  நேற்றும் இன்றும் என்றும் சோலை வனமாகவே இருக்கும் எங்கள் பள்ளி நினைவுகள் !

3 கருத்துகள்:

Thuva சொன்னது…

வாழ்வில் இன்பம் என்பது பள்ளியில் மட்டுமே........we are going to miss our school days......it's a big suffering to me....

கிருஷ்ணா சொன்னது…

"பள்ளிக்கூடம் சந்தோசத்தின் வாழ்கையிலும் இயற்கையிலும் கோடிக்கணக்கான சந்தோசங்கள் குவிந்து கிடக்கின்றன ...
விட்டு விடுதலையாகு ஒரு சிட்டு குருவியை போலே "

கிருஷ்ணா சொன்னது…

"பள்ளிக்கூடம் சந்தோசத்தின் ஆரம்பம் மட்டும்தான் வாழ்கையிலும் இயற்கையிலும் கோடிக்கணக்கான சந்தோசங்கள் குவிந்து கிடக்கின்றன ...
விட்டு விடுதலையாகு ஒரு சிட்டு குருவியை போலே "

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்